யாழ்.பொது நூலகம், சிங்கள காடையர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டு இன்று 42 ஆண்டுகள் ஆகின்றது.
தென்கிழக்காசியான் சிறந்த நூலகம் என போற்றம்ப்பட்ட யாழ்.பொது நூலகம், சிங்கள காடையர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டு இன்று 42 ஆண்டுகள் ஆகின்றது. அதன் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் , யாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி நினைவேந்தலின்போது யாழ்.பொது நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா அவர்களுக்கும், பொது நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில் அங்கு சுமார் 97,000 … Continue reading யாழ்.பொது நூலகம், சிங்கள காடையர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டு இன்று 42 ஆண்டுகள் ஆகின்றது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed